Wednesday, November 17, 2010

சிம்பு - சினேகா உல்லால் : புதுக் கதை

சினேகா உல்லால்.

வானம் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக சினேகா உல்லால் நடிக்கிறார். நடிக்க வந்த நாலு நாளிலேயே அம்மணி முகத்தை இறுக்கமாக வைத்திருக்கிறாராம். சிம்புவின் ஜோக்குகளுக்கும் சிரிப்பதில்லையாம். அச்சச்சோ இந்தப் பழம் புளிக்கும், இது வேணாம் என சிம்பு தயாரிப்பாளரிடம் சொல்லியிருகிறார். சிம்புவையும் சினேகா உல்லாளையும் சமாதானப்படுத்த படக்குழு தற்போது களத்தில் குதித்துள்ளது.

"நான் சிம்புவின் ரசிகை. சிம்புவுடன் நடிக்க கூப்பிட்டால் அடுத்த நொடியே போய் நிற்பேன்" என கூறிவந்தவர் நடிகை சினேஹா உல்லால். தெலுங்கு அழகியான இவரை வானம் படத்தில் நடிக்க சின்பு அழைத்திருந்தார். இருவருக்குமிடையில் என்ன பிணக்கோ தெரியவில்லை, சிம்புவை கண்டாலே சினேகா உல்லாளின்  முகம் கோணுகிறதாம்.

மன்மதன் ஏதும் அம்பு விட்டாரோ?

சினேகா உல்லால் wallpaper 1024x768 px

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...