திரையரங்கின் முதலாளி கார்த்திக், ஏதாவது வித்தியாசமாக செய்ய நினைத்திருக்கிறார். அவரின் மனதில் உதித்தது IPL ஏலம். அதனை அடிப்படையாக வைத்து, தனது திரையரங்கின் முதல் காட்சியின் முதலாவது டிக்கெட்டை ஏலம் விட்டிருக்கிறார்.
ரஜினிகாந்தின் படங்களுக்கே இவ்வாறெல்லாம் நடைபெற முடியும்.
Read this story in English :
Read this story in English :





No comments:
Post a Comment